இக்
கலவரத்தில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன, 8 பொலிஸ் அதிகாரிகள் காயம்
அடைந்தனர். நாஜி எதிர்ப்பு பிரிவினர் பொலிசார் மீது கற்களை வீசி தாக்குதல்
நடத்தினர், இந்த கலவரத்தில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதன்
பின் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் 1000 பொலிசார்
குவிக்கப்பட்டனர். ரோந்து பணியில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டன.
News
: Source
eutamilar. thanks
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக