WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



திங்கள், 4 ஜூன், 2012

போர்க்களமாக மாறிய ஜேர்மனி; பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு 700 பேர் கைது!



on 04 June 2012.
ஜேர்மனியில் நாஜி ஆதரவுப் பிரிவினருக்கும், நாஜி எதிர்ப்பு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில், ஜேர்மனி போர்க்களமாக மாறியது. முதலில் நாஜி எதிர்ப்பாளர்கள் 3000 பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு நாஜி ஆதரவுப் பிரிவினர் 10,000 பேர் கூடி எதிர்ப்பு கோஷம் போட்டனர்.

இக் கலவரத்தில் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன, 8 பொலிஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். நாஜி எதிர்ப்பு பிரிவினர் பொலிசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர், இந்த கலவரத்தில் சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டனர்.



இதன் பின் மீண்டும் கலவரம் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணியில் 1000 பொலிசார் குவிக்கப்பட்டனர். ரோந்து பணியில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டன.






News : Source


eutamilar. thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக