WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



செவ்வாய், 5 ஜூன், 2012

BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?


BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?




இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?


எப்படி? எப்பொழுது? - பழங்களை சாப்பிடணும்?


உடலின் ஆரோக்கியத்தை பேணுவதில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினசரி பழங்கள் சாப்பிட்டால் நோய்கள் நம்மை தாக்காது மருத்துவரை நாடவேண்டியிருக்காது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.

"கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)


இஸ்லாமிய பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
 "கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்" (அல்- ஹதீஸ், புகாரி)
இஸ்லாமிய பெண்ணுரிமைக்காக போராடும் என் மாற்றுமத சகோதரர்களின் அன்பான கவனத்திற்கு!!!! பெண்களும் கட்டாயம் கல்வி கற்க வேண்டுமாம்..!!! :( என்ன ஒரு ஆணாதிக்கம் பார்த்தீங்களா?? :( இதை எல்லாம் கேட்டு நீங்க பொங்கி எழணும்!!!

ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்


ஒலிம்பிக்கில் சரித்திரம் படைக்கும் ஹிஜாப்

அனைவரின் மீதும் அமைதி நிலவ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

ஹிஜாப்.  முஸ்லீம்களை அதிகமாக தாக்கப் பயன்படும் ஒரு விஷயம் என்றால் ஹிஜாப் என்பதாகத்தான் இருக்க வேண்டும். அடிமைத்தனம் என்றும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் பலர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்புத்தெரிவித்தும் வருகின்றனர். 

நபி கூறும் பூண்டு வாசனை=அறிவியல் கூற்றுகள்!



அஸ்ஸ
லாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாஃதுஹு!

புகழனைத்தும் அல்லாஹ்விற்கே!


  “பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடுபவர் நம்முடைய பள்ளியை விட்டு விலகி அவரின் இல்லத்திலேயே அமர்ந்துக் கொள்ளட்டும்

திங்கள், 4 ஜூன், 2012

நீங்கள் வாழும் இதே உலகில் தான் இந்த புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன!



மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் நிலவும் கடும் வரட்சியின் கொடுமையை சித்தரிக்கும் புகைப்படங்கள் இவை.

தேமுதிகவின் 29 எம்.எல்.ஏக்களும் அதிமுக போட்ட பிச்சைதான். சரத்குமார் பேச்சால் தொண்டர்கள் கொதிப்பு.



Tuesday  05  June  2012  
அதிமுக போட்ட பிச்சையில் தான் தேமுதிகவுக்கு 29 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் எம்.எல்.ஏ. பேசிய பேச்சு தேமுதிக வட்டாரத்தை கொதிப்படைய வைத்துள்ளது.

வேப்பம் பூவின் மருத்துவ பயன்



வாயுத்தொல்லை,​ ஏப்பம் அதிகமாக வருதல்,பசியின்மை போன்றவைகளுக்கு வேப்ப மரத்தின் பூக்களை மென்று தின்பார்கள்

காஷ்மீர் விவகாரம்: மத்திய சிறப்பு சட்டங்கள் மறு ஆய்வு! மத்திய ஆய்வுக்குழு அறிக்கை


காஷ்மீரின் சமூக அரசியல் சூழல்களை ஆய்வு செய்து அறிக்கை தரும்படி மத்திய அரசு மூவர் குழுவை 2010ல் அமைத்தது. சரியாக ஒரே ஆண்டில் (அக்டோபர் 12, 2011) அக்குழு தனது அறிக்கையை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் சமர்ப்பித்தது. சுமார் ஆறு மாதங்கள் கழித்து உள்துறை அமைச்சகம் அவ்வறிக்கையை மே 24, 2012 அன்று வெளியிட்டது.
திலீப் பட்கவுன்கர் (பத்திரிக்கையாளர்), ராதாகுமார் (கல்வியாளர்),

அழுதால் இறந்துவிடுவாளாம் இந்தக் குழந்தை!


[ 06:06:30 03-06-2012 ]
அழுதால் இறந்துவிடுவாளாம்
அரைவாசி மண்டையோட்டுடன் பிறந்த 2 வயதுக் குழந்தை அழுதால் இறந்துவிடக்கூடும். அடம்ஸ்-ஒலிவர் அறிகுறி என்ற 130 பேரில் ஒருவருக்கு ஏற்படும்

போர்க்களமாக மாறிய ஜேர்மனி; பொலிஸ் வாகனங்களுக்கு தீ வைப்பு 700 பேர் கைது!



on 04 June 2012.
ஜேர்மனியில் நாஜி ஆதரவுப் பிரிவினருக்கும், நாஜி எதிர்ப்பு பிரிவினருக்கும் இடையே நடந்த மோதலில், ஜேர்மனி போர்க்களமாக மாறியது. முதலில் நாஜி எதிர்ப்பாளர்கள் 3000 பேர் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு நாஜி ஆதரவுப் பிரிவினர் 10,000 பேர் கூடி எதிர்ப்பு கோஷம் போட்டனர்.