WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



சனி, 19 மே, 2012

13 வயது சிறுவனால் 12 சிறுமி கற்பழிப்பு


இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகரித்துச் செல்வதாக அண்மையில் பாராளுமன்றில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கு இலங்கையில் அன்றாடம் நடைபெற்று வரும் சம்பவங்கள் வலுசேர்க்கின்றன.
ஊடகங்களில் அடிக்கடி அதிகமாக வெளியிடப்படும் விபத்துச் செய்திகளுக்கு அடுத்தபடியாக இந்த துஷ்பிரயோகச் செய்திகள் மாறிவிட்டன. காலப்போக்கில் அது விபத்துக்களை முந்தி முன்னிலைக்கு வரும் விபரீதம் இடம்பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அரலகங்வில பகுதியில் 12 வயது சிறுமியை 13 வயது சிறுவன் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய அதிர்ச்சியளிக்கும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து அரலகங்வில பொலிஸ் நிலையத்திற்கு நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த பாலியல் வல்லுறவுச் சம்பவம் 2012-05-14ஆம் திகதியன்று சிறுமியின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு வல்லுறவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேகநபரான 13 வயது சிறுவன் இன்று (17) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


yarlmedia.com thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக