WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



சனி, 19 மே, 2012

ஐஸ்கிரீம் வாங்க கெலியை இறக்கிய பெண் இராணுவம்


பிரிட்டிஷ் விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று பிரித்தானிய கடற்கரையில் அவசரமாகத் தரையிறங்கியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஐஸ்கிரீம் வாங்குவதற்காக அந்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது பின்னர் தெரியவந்தது.
இதுகுறித்து விமானப் படையை சேர்ந்த பெண் கூறுகையில், கடற்கரையில் ஹெலிகொப்டரை விட்டு இறங்கியதும், அங்கிருந்த பொதுமக்கள் மீட்பு நடவடிக்கை எதற்காவது வந்துள்ளீர்களா எனக் கேட்டனர். நாங்கள் ஐஸ்கிரீம் வாங்கத் தான் வந்தோம் எனக் கூறினேன் என்று தெரிவித்தார்.

yarlmedia.com  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக