WELCOME TO OUR HOME PAGE PUDUVALASAIUAE....FlashNews.......சுனாமியாக உருவெடுக்கும் பனிப்பாறைகள்! மனதை பதறவைக்கும் காட்சி<><>அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெறும் உயர் அதிகாரிகள் அரசியலில் குதிக்க தடை. <><>கார்களில் கறுப்பு நிற பிலிம்கள் ஒட்ட விதித்த தடை, முறையாக அமல்படுத்தப் படவில்லை: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் <><>சீனா தலைநகர் பெய்ஜிங்கில் பேய் மழை: 37 பேர் சாவு!<><>பிரனாப் முகர்ஜிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து<><>ரியாத் மண்டலம் சார்பில் 'சட்டமன்றத்தில் சமுதாயக் குரல்' புத்தக வெளியீடு<><>சிரியாவை விட்டு தப்பி ஓடிய 9 ஆயிரம் பேர் ஈராக்கில் அகதிகளாக தஞ்சம்!<><>உலகம் எவ்வாறு அழிவைச் சந்திக்கும்? - முக்கிய சந்தர்ப்பங்கள் <><>ராமநாதபுரம் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு கோரிய மனுக்கள் தேக்கம்!<><>ராமேசுவரம் மீனவர்கள் 20 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் தொடருகிறது <><>தமிழகத்தில் சிமென்ட் ஒரு மூட்டை விலை ரூ.350: கிடுகிடு உயர்வால் நடுத்தர மக்கள் தவிப்பு<><>இந்தியாவின் 13-வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வு: சங்மாவை வீழ்த்தினார்<><>காவிரிப் பிரச்சனை: ஜெயலலிதாவின் முடிவிற்கு கருணாநிதி ஆதரவு<><>விமானத்தில் மோதும் பறவைகளை விரட்ட புதிய சாதனம்..<><>டொரண்டோ துப்பாக்கி சூட்டில் தப்பிய பெண் அமெரிக்க தியேட்டரில் பலி!<><>பெண்ணைக் கொன்று அவர் துடையை சமைத்து விற்ற யுவதி <><>ஜீன்ஸ் அணிந்ததற்காக சகோதரியை சுட்டுக் கொன்ற பாகிஸ்தான் போலீஸ்காரர்<><> தொப்புள் கொடி உறவென்று வந்தோம்... துயரத்தில் வாழ்கிறோம். வேதனையில் மண்டபம் முகாம் அகதிகள்



சனி, 19 மே, 2012

வேவு பார்க்க பறவை என்று மக்கள் பதட்டம்


துருக்கி நாட்டின் கிராமப்புறத்தில் ஈப்பிடிப்பான் வகையைச் சேர்ந்த ஒரு பறவை இறந்து கிடந்தது. இதன் காலின் அடிப்பகுதியில் இஸ்ரேல் என்று எழுதப்பட்ட வளையம் இருந்தது.அதன் மூக்கு துவாரங்கள் வழமையை விட மிகப் பெரியதாக இருந்தன. அழகிய வண்ண நிறச் சிறகுகள் கொண்ட இந்த பறவை இறந்து கிடந்தது யாருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தவில்லை.
மாறாக அதன் மூக்கு துவாரத்தில் மைக்ரோசிப் அல்லது கருவி ஏதேனும் ஒளித்து வைக்கப்பட்டிருக்கிறதோ என்று அச்சம் தான் ஏற்பட்டது.இதன் பின்பு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பொதுமக்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தனர்.பிற இடங்களுக்கு செல்லும் பறவைகளுகு்கு காலில் வளையம் மாட்டுவது இயல்பு என்றும், அப்போது தான் அது போகும் பாதையை அறிந்து கொள்ள அறிவியல் நிபுணர்களால் இயலும் என்றும் காவல்துறையினர் கூறினர்.
இதனையடுத்து இஸ்ரேலுடன் தொடர்பு கொண்டதில் அங்குள்ள இயற்கை பாதுகாப்பு கழகம் இந்த பறவையின் வரிசை எண்ணை உறுதி செய்தது.இஸ்ரேலின் வடக்கு முனையிலிருந்து இந்த பறவைகள் தென்கிழக்காகப் பறந்து துருக்கி நாட்டை வந்தடைகின்றன என்பதும் தெரியவந்தது.


yarlmedia.com  thanks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக